Friday 25 April 2014

மனித மனம்

குற்றுயிராய் விழ நேர்ந்தால்
ஓடி வந்து தாங்கிடுவேன்

அன்பை களிம்பாக்கி
ரணம் எல்லாம் ஆறிட
செய்திடுவேன்

அணைத்து ஆறுதல்படுத்தி
என்னுயிர் தந்துனை
உயிர்பிப்பேன்

காயப்படுத்தியது
நானாக இல்லையென்றால்

No comments:

Post a Comment