Monday 22 June 2015

சிலுவை

என்னை புதைத்து
கனத்த மரச்சிலுவையும்
அறைந்தாயிற்று

தொடர்ந்து பெய்யும்
பெருமழை மரச்சிலுவையை
உதிர்த்து போக செய்யும்
ஒரு நாளில்
உயிர்ப்பெற்று வரக்கூடும்
மென் தென்றலாய்..

No comments:

Post a Comment