Wednesday 23 March 2016

துரோகம்

நின் பாதம் சரணடைந்த
என்னை
மெல்ல நிமிர்த்தி
ஆறுதலாய் தோள்சாய்த்து
அசுவாசப்படுத்தினாய்.
என் விழி நீரை
இதழால் ஒற்றி எடுத்தாய்.
காயங்களில களிம்பாக உனையே பூசினாய்.
ஆற தொடங்கிய ரணங்களை
உவகையுடன் வருடி
தலை சாய்த்து விழி மூடச் செய்தாய்
வருடிய விரலுக்குள்
ஆழமாய் கிழிக்கும்
ஆணி மறைத்து...

No comments:

Post a Comment