Wednesday 29 October 2014

முரண்

பிறந்த கணத்தில் காற்றை எதிர்ப்பார்த்து
அடுத்த சில நிமிடங்களில் 
வயிற்றுக்கு உணவை எதிர்ப்பார்த்து
கிடைக்கவில்லை என்றால் 
அழுது கவனம் ஈர்த்து
அதன் பின் பின் ஒவ்வொரு கணமும்
ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பு உந்தி தள்ள
வாழ்க்கை
மரணம் வரை தொடர
எதிர்பார்ப்புகளற்று இருக்க சொல்வது
என்ன முரண் என புரியவில்லை.

No comments:

Post a Comment