Tuesday 28 October 2014

ஆனந்தமே

சேமித்து வைக்கவுமில்லை
செலவழிந்த கவலையுமில்லை
அந்ததந்த கணத்தின் உணர்வுகளை
எந்த இலக்கண இலக்கிய மரபை
பற்றியும் அலட்டிகொள்ளாமல்
வார்த்தைகளாக உதிர்த்து விட்டு
அடுத்ததை நோக்கிய நகர்வுகூட
ஆனந்தமே...

No comments:

Post a Comment