Wednesday 29 October 2014

சக்கர வியூகம்

வெளியேறும் வழி தெரியாது
சக்கரவியூகத்தின் வெளியே நின்ற 
அனைவரையும்
தடுத்தோ வெட்டியோ 
தன் மீது மட்டும் நம்பிக்கை வைத்து 
உள் சென்று
எல்லா தர்மங்களும் பொய்த்து போக
நிராயுதபாணியாய் நின்ற
வீரஅபிமன்யூவாக தான்
அதிகம் பேர் சிக்கிகொள்கின்றனர்
காதலின் வியூகத்தில்.

No comments:

Post a Comment