Saturday 19 September 2015

முரண்

கவிதைகளில் கரைந்தேன்
கதைகளில் நிறைந்தேன்
கொண்டாட்டங்களில் திளைத்தேன்
கனவுகளற்ற தூக்கத்தில் மகிழ்ந்தேன்
உன் குரல் காதின் மூலம் இதயம் தொட்டபோது
மனம் எனை பார்த்து குறுநகை புரிந்தது

1 comment:

  1. செந்தமிழ்ச் கவிதை படித்தேன்

    தேன் சுவை அதிலே ருசித்தேன்

    பாவை உன் மகிழ்வினை உணர்ந்தேன்

    பாவலன் நிலையை அடைந்தேன்

    துளித்தேன் கூட்டிட நினைத்தேன்

    கருத்தினில் அதையே தொகுத்தேன் .

    ReplyDelete